மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பல்வேறு சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், மக்கள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளதா...
க்யூ.ஆர் கோட் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் புதி...
தமிழகத்தில் 550 கோவில்களில் இணையவழியில் 255 கட்டணச் சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத...
உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமண்ட் நிறுவனமான “பே பால்” நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டுப் பேமண்ட் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான பே பால் நிறுவனம், இந்தியாவில் தனத...